திங்கள், 30 மார்ச், 2015

கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)


கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு....

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 27-03-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோ. முஹம்மத் யூசுஃப் (TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்...
  • மஸ்ஊத் : தலைவர்
  • ஷேக் அப்துல்லா  : துணை தலைவர்
  • முஹம்மது அலி : செயலாளர்
  • தஸ்தகீர் : துணை செயலாளர்
  • பக்ரூதீன் : பொருளாளர்
          இணை செயலாளர்கள்
  • முஹம்மது சாக்ளா 
  • காதர் மீரான்
  • பைஸல்
  • அப்துர் ரஹ்மான்
  • ஹனிபா
  • தாவூத்
  • ஹாஜி முஹம்மது
  • ரிபாஸ்
அல்ஹம்துலில்லாஹ்


புதன், 25 மார்ச், 2015

சனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி


சனையா கிளையில் 24-03-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ. முஹம்மத் யூசுஃப் அவர்கள் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.

இதில் சனையா பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். சனையா கிளை சார்பாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

QITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015



QITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015 அன்று கத்தர் மண்டல தலைவர் சகோ.மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் இன்ஷாஅல்லாஹ் 27-03-2015 அன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகம் தேர்ந்தேடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.முகம்மத் யூசுஃப் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.


ஞாயிறு, 22 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15 


நாள்: 19-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. தஸ்தகீர் 

நாள்: 20-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: சகோ. அபு காசிம்

நாள்: 20-03-15
இடம்: மைதர்  கிளை
உரை: சகோ. காதர் மீரான்
தலைப்பு: நன்மையை ஏவி தீமையை தடுப்போம்

நாள்: 20-03-15
இடம்: லக்தா கிளை
உரை: சகோ. ஜிந்தா
தலைப்பு: துஆ

நாள்: 20-03-15
இடம்: சனையா கிளை
உரை: மௌலவி அன்சார் 

நாள்: 20-03-15
இடம்: அல் சத்  கிளை
உரை: மௌலவி மனாஸ்
தலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் பெண் குழந்தைகள்

நாள்: 20-03-15
இடம்: முந்தஸா கிளை
உரை: மௌலவி முஹம்மதலி

நாள்: 20-03-15
இடம்: சலாத்தா ஜதீத்  கிளை
உரை: சகோ. தாவூத்

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 21 மார்ச், 2015

QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" - 20/03/15








அல்லாஹ்வின் பேரருளால் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணி முதல் 9 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள் "ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தனது உரையில் இன்று நம் சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளையும் அதனை எவ்வாறு நாம் ஜனநாயக முறையில் எதிர்கொள்வது பற்றியும் தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.

250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

வெள்ளி, 20 மார்ச், 2015

QITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"



بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கசில்
"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"

20/03/2015 வெள்ளி இரவு 7 மணிமுதல்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள
TNTJ மாநில துணை பொதுச்செயளாலர்
சகோ. முஹம்மது யூஸுஃப் 
தலைப்பு: "ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்" 

அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு " நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.

அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com

QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" - 19/03/15


 


அல்லாஹ்வின் பேரருளால் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல் 10 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற "சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள்"தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தனது உரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகளையும், தனித்துவத்தையும், அதனால் ஏற்பட்டிருக்கும் எழுச்சியையும் எளிய முறையில் எடுத்துக் கூறினார்கள்.

250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

வியாழன், 19 மார்ச், 2015

QITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு "சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி "


بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே 

QITC மர்கசில்
"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி"

19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிமுதல்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள
TNTJ மாநில துணை பொதுச்செயளாலர்
சகோ. முஹம்மது யூஸுஃப் 
தலைப்பு: "தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்" 

அவர்களின் "சிறப்பு சொற்பொழிவு " நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.

அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com

ஞாயிறு, 15 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15 



நாள்: 12-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. அப்துர்ரஹ்மான் 
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"


சனையா அல் நஜாஹ் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நாள்: 13-03-15
இடம்: சனையா கிளை
உரை: சகோ. தஸ்தகீர் 


நாள்: 13-03-15
இடம்: லக்தா கிளை
உரை: மௌலவி அன்சார் 
தலைப்பு: "போதும் என்ற மனம்"


நாள்: 13-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: மௌலவி முஹம்மத் அலி  
தலைப்பு: "சுவனம் செல்ல எளிய வழி"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. சேக் அப்துல்லாஹ் 
தலைப்பு: "தர்மத்தின் சிறப்பு"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா-1 கிளை
உரை: சகோ. ஃபைசல்  
தலைப்பு: "வறுமையை கண்டு கலங்காதே"


நாள்: 13-03-15
இடம்: சலாத்தா ஜதீத்  கிளை
உரை: சகோ. தாவூத் 
தலைப்பு: "கியாமத் நாளின் அடையாளங்கள்"


நாள்: 13-03-15
இடம்: அல் சத்  கிளை
உரை: மௌலவி அப்துஸ்ஸமத் மதனி 
தலைப்பு: "அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்"


13-03-15 அன்று சனையா லேண்ட்மார்ட் ஹைபர் மார்க்கெட் அருகில் மாற்றுமத தாவா செய்யப்பட்டு புத்தகங்கள் மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.







நாள்: 13-03-15
இடம்: மைதர்  கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா  


நாள்: 13-03-15
இடம்: அபுஹமூர்  கிளை
உரை: சகோ. ஜிந்தா 


நாள்: 13-03-15
இடம்: கராஃபா  கிளை
உரை: சகோ. அபு காசிம்


14-03-15 அன்று மைதர் கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.