ஞாயிறு, 15 மார்ச், 2015

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15

கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 13 & 14/03/15 



நாள்: 12-03-15
இடம்: சனையா அல் நஜாஹ் கிளை
உரை: சகோ. அப்துர்ரஹ்மான் 
தலைப்பு: "தொழுகையின் சிறப்பு"


சனையா அல் நஜாஹ் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நாள்: 13-03-15
இடம்: சனையா கிளை
உரை: சகோ. தஸ்தகீர் 


நாள்: 13-03-15
இடம்: லக்தா கிளை
உரை: மௌலவி அன்சார் 
தலைப்பு: "போதும் என்ற மனம்"


நாள்: 13-03-15
இடம்: கர்த்தியாத் கிளை
உரை: மௌலவி முஹம்மத் அலி  
தலைப்பு: "சுவனம் செல்ல எளிய வழி"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா கிளை
உரை: சகோ. சேக் அப்துல்லாஹ் 
தலைப்பு: "தர்மத்தின் சிறப்பு"


நாள்: 13-03-15
இடம்: வக்ரா-1 கிளை
உரை: சகோ. ஃபைசல்  
தலைப்பு: "வறுமையை கண்டு கலங்காதே"


நாள்: 13-03-15
இடம்: சலாத்தா ஜதீத்  கிளை
உரை: சகோ. தாவூத் 
தலைப்பு: "கியாமத் நாளின் அடையாளங்கள்"


நாள்: 13-03-15
இடம்: அல் சத்  கிளை
உரை: மௌலவி அப்துஸ்ஸமத் மதனி 
தலைப்பு: "அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்"


13-03-15 அன்று சனையா லேண்ட்மார்ட் ஹைபர் மார்க்கெட் அருகில் மாற்றுமத தாவா செய்யப்பட்டு புத்தகங்கள் மற்றும் DVD க்கள் வழங்கப்பட்டது.







நாள்: 13-03-15
இடம்: மைதர்  கிளை
உரை: சகோ. ஹயாத் பாட்சா  


நாள்: 13-03-15
இடம்: அபுஹமூர்  கிளை
உரை: சகோ. ஜிந்தா 


நாள்: 13-03-15
இடம்: கராஃபா  கிளை
உரை: சகோ. அபு காசிம்


14-03-15 அன்று மைதர் கிளையில் மாற்றுமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.