புதன், 27 மே, 2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015

QITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015

கத்தர் மண்டலடத்தில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

 (QITC) கத்தர் மண்டல மர்கஸில், கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, முதலில் சகோ. ஹயாத் பாஷா அவர்கள் சுயமரியாதைஎன்ற தலைப்பிலும், சகோ. அப்துல் கபூர் அவர்கள் விண்ணக பயணமும் விஞ்ஞான கற்பனைகளும்என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் , இறுதியாக ஒரு சில அறிவுப்புகளுடன் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ். 



கத்தர் மண்டல சனையா கிளையில்  நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

கத்தர் மண்டல சனையா கிளையில், கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. Dr. அஹமது இப்ராஹீம் அவர்கள் தொழிலாளர் நலன்தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 

  

கத்தர் மண்டல வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

 (QITC) கத்தர் மண்டல வக்ரா கிளையில் , கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. முஹம்மது தமீம் MISc. “வஹி மட்டுமே மார்க்கம்அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

  

கத்தர் மண்டல அல்கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்

(QITC) கத்தர் மண்டல அல்கோர் கிளையில் , கடந்த 21-05-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் இஸ்திஹ்பார்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.