புதன், 27 மே, 2015

QITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-05-2015

QITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்

22-05-2015

1. QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ. ஜிந்தா மதார் அவர்கள் “பொருளாதாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.


2. QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் “ஈமானிய உறுதி ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.

3. QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “இறையச்சமும் ரமலான் பற்றிய ஆர்வமூட்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


4. QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


5. QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் “ஏகத்துவவாதியின் இறை விசுவாசம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 


6. QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அலி அவர்கள் “ஷிர்க்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


7. QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்சார் மஜீதி அவர்கள் “மார்க்கத்தை கற்று பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


8. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. Dr.அஹமது இப்ராஹீம்.அவர்கள் “ஷஹ்பான் மத பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...


9. QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் “இரத்த தானத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


10. QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் “பிரார்த்தனையின் பயன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


11. QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு ஆலோசனை


கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சகோதரர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து விட்டு களைந்து சென்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்.


12. QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் “வஹியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து கத்தர் மண்டலத் தலைவர் சகோ. மஸ்வூத் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது,

இதில்

கிளை பொறுப்பாளர் : சகோ. நைனா முஹம்மத் : 55565063

துணை பொறுப்பாளர் : சகோ. ரியாஸ்: 55865049

துணை பொறுப்பாளர் ( மாற்று மத தாவா ): சகோ. கமருதீன் : 55905360

துணை பொறுப்பாளர் (முஸ்லிம் தாவா) : நசீர் அஹமது: 66926916

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்..,


13. QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 


14. QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தமீம் MISc அவர்கள் “வஹியை மட்டும் பின்பற்றும் சமுதாயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து கத்தர் மண்டலத் தலைவர் சகோ. மஸ்வூத் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். 


15. QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீத். அவர்கள் “இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். 


16. QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 22-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் கபூர் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.