வியாழன், 11 ஜூன், 2015

QITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015

QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் “தவ்ஹீத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் மற்றும் கிளை மஷூரா


கத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. முஹம்மத் அலி MISc. அவர்கள் “ரமளானின் சிறப்பும் குர்ஆணும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், 

QITC- சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தஸ்தகீர் அவர்கள் “வெள்ளிக்கிழமையின் சிறப்புக்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- வக்ரா (2) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (2) கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹயாத் பாஷா அவர்கள் “முஸ்லிம்களின் இலக்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

QITC- வக்ரா (1) கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் வக்ரா (1) கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. அன்வர் அவர்கள் “அமானிதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் “ஷிர்க் – இஸ்லாத்தில் பெரும் பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

QITC- கர்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்


கத்தர் மண்டலம் கர்தியாத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாவூத் அவர்கள் “சுய பரிசோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி மனாஸ் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

QITC- நஜ்மா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு ஆலோசனை 

கத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு சகோதரர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து விட்டு களைந்து சென்றார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்



கத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. Dr. அஹ்மது இப்ராஹீம் அவர்கள் “ஷாபான் மாத பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- தப்ஃனா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. தாஹா அவர்கள் “மனிதன் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் “ரமலானை வரவேற்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- அபு நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் அபு நக்லா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜிந்தா மதார். அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

QITC- ஹிலால் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 


கத்தர் மண்டலம் ஹிலால் கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஸ்தபா ரில்வான் அவர்கள் “இறை வார்த்தை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.