திங்கள், 6 ஜூலை, 2015

QITC மர்கஸில் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09/07/2015

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

QITC மர்கஸில் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள் : 09/07/2015 - வியாழன்
நேரம் : இரவு 10:00 மணிமுதல்
இடம் : QITC மர்கஸ் 

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!

தலைமை : 
சகோ. மஸ்வூத்
(மண்டல தலைவர் - QITC)

சிறப்புரை:

மவ்லவி. M.T.M. ஃபர்ஸான் 
(மண்டல பேச்சாளர் - SLTJ, ஆசிரியர் - அழைப்பு இதழ்)
தலைப்பு: இறுதி நபியின் எச்சரிக்கை 

மவ்லவி. M.M ஸைஃபுல்லாஹ் MISc
(மாநில பேச்சாளர் - TNTJ)
தலைப்பு: மறுமையில் பரிந்துரைக்கும் திருமறை!

மவ்லவி. M.ஷம்ஷுல்லுஹா ரஹ்மானி 
(TNTJ -மாநில மேலாண்மைக்குழு தலைவர், 
முதல்வர்- இஸ்லாமியக் கல்லூரி )
தலைப்பு: பத்ரு களம் தரும் படிப்பினை!

எனவே அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு :
1) ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2) பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com