வெள்ளி, 2 அக்டோபர், 2015

சவூதி மர்கஸில் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 02-10-2015

ஸவூதி மர்கஸ் சிறப்பு நிகழ்ச்சி 02-10-2015

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை (02/10/2015) சவூதி மர்கஸில் சிறப்பு நிகழச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில்

மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள்
"நவீன தீமைகளில் நமது எச்சரிக்கை"
என்ற தலைப்பிலும்,

மௌலவி அன்சார் மஜீதி அவர்கள்
"முஹர்ரமும் முஸ்லீம்களும்"
என்ற தலைப்பிலும்,

தாயகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள
மௌலவி K.M. அப்துன் நாஸிர் MISc அவர்கள்
"ஷிர்க்கின்விளைவுகளும், விபரீதங்களும்"
என்ற தலைப்பிலும்
சிறப்புரையாற்றுகிறார்கள் .

எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

குறிப்பு :
# பெண்களுக்கு தனியிட வசதி உள்ளது .
# இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Location Map: