![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqrWd0jwl3jzUbl1QtC3r0mjePgPPfCjO3GBk6UujUPb-F49eg9-1-cBwCZ0FQOC0O6-gvTyF2PQMyjrZtKXqmq2lrJ0ctbJyIbLzT2Zxs2E6q91OyLvBb7b7CfOscDKsKPYDK8K5IDUAH/s320/15082008731.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmU-79hIF-LO7e6O6StfHiDne8jvB8wszTrD8rSxh_J_aik-dpT9YPG4IdWU_P3ghTsMDWa7pcO8xGk1ERCM5TqpKvdVrDwQLqr0l9G5pq4uP0GdKg99cg01Fg7xMcpryMj78Po0aPD9Z5/s320/15082008732.jpg)
இன்று 15-08-2008
வெள்ளிக்கிழமை ஜு ம்ஆ தொழுகை க்கு பின்னர் மாதந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது . நஜ்மாவில் அமைந்துள்ள குவைத்தி பள்ளி என்று அழைக்கப்படும் ஜு ம்ஆ பள்ளியில் மையத்தின் தாயீ சகோதரர் மௌலவி நஜுமுள் ஹுசைன் அவர்கள்
" சூரத்துல் அஸர் "
என்ற திரு குர் ஆன் அத்தியாயத்தின் விளக்கவுரையை எடுத்து கூறினார் .
நஜ்மா கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் அக்கிளையை சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட சகோதர்கள் பங்கு கொண்டார்கள்.