சனி, 23 ஏப்ரல், 2011

21-04-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரகாத்துஹு......

 இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ்  வாராந்திர பயான் நிகழ்ச்சி 21/04/2011 அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC  செயலாளர்   சகோ.அப்துல் பாசித்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


QGC அழைப்பாளர் சகோ.ஷாஜஹான் அவர்கள்,"குர்ஆணை ஓதுவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC  அழைப்பாளர் டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC  அழைப்பாளர் மௌலவி. முஹம்மது அலீ அவர்கள் "கைவிடப்பட்டவர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
உறுப்பினர்களது ஆலோசனைகளுக்கு , QITC  தலைவர். டாக்டர் .அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.
இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நிகழ்சிகளை QITC  பொது செயலாளர்   மௌலவி. முஹம்மது அலீ அவர்கள் நடாத்தி,துஆவுடன் முடித்து வைத்தார்கள்.
  இந்நிகழ்ச்சியில்100க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும்  கலந்து கொண்டார்கள்..இரவுஉணவுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

 இவண்,
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமா, தோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com 
வலைப்பூ:http://www.qatartntj.blogspot.com/