திங்கள், 16 மே, 2011

14-05-2011 அன்று நடந்த பனார் பள்ளி சொற்பொழிவு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......
அல்லாஹுவின் அருளால்,
கடந்த 14-05-2011 சனிக்கிழமை ,இஷா தொழுகைக்குப்பின்,கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை[பனார்] அலுவலக பள்ளிவாசலில்,கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்[QITC] சொற்பொழிவு நிகழ்ச்சியை   ஏற்பாடு செய்திருந்தது.
QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.


இதில் பல ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
=====================================================================
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863
qitcdoha@gmail.com
For More info Please visit
http://www.qatartntj.blogspot.com/