திங்கள், 23 மே, 2011

19-05-2011,வியாழன் நடந்து முடிந்த மர்கஸ் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...... அல்லாஹுவின் திருப்பெயரால்...
அல்லாஹுவின் அருளால் ,மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 19/05/2011 வியாழன் அன்று இரவு சரியாக 8:30 மணிக்கு QITC மர்கசில்,QITC செயலாளர் சகோ.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QGC அழைப்பாளர் சகோ.ஷாஜஹான் அவர்கள்,"நன்மையை தீர்மானிக்கும் தராசு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவீ.அன்சார் அவர்கள், "மார்க்கத்தின் பார்வையில் வெட்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள்," கல்வியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 90 க்கும்மேற்பட்டஆண்களும்,பெண்களும்,சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம்,குழந்தைகள் அறையில்,வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான "தர்பியா" நிகழ்ச்சியை ,சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோர் நடத்தினார்கள்.


இறுதியாக கேள்வி -பதில் மற்றும் அறிவிப்புகள் நடைபெற்றன. இரவுஉணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.
========================================================================



கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ,

ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,

‘E’ ரிங் ரோடு- பாராசூட் சிக்னல் அருகில்,

அல் துமாமா, தோஹா.

தொலைபேசி:44315863.

மின்னஞ்சல்:qitcdoha@gmail.com

வலைப்பூ:www.qatartntj.blogspot.com