புதன், 9 நவம்பர், 2011

05-11-2011 அன்று நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 05-11-2011 சனிக்கிழமை அன்று அரஃபா தின நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் QITC அழைப்பாளர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன்னதாக “தியாகத் திருநாளின் தாத்பரியம்” என்ற தலைப்பில்  சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.