திங்கள், 2 ஜனவரி, 2012

30-12-2011 அன்று நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 30-12-2011 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் "காலத்தை வீணாக்காதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. ரஹனா அவர்கள் "சொர்க்கத்தின் பாக்கியமும், நரகத்தின் தண்டனையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. மர்யம் அவர்கள் "பரக்கத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.