புதன், 4 ஜனவரி, 2012

கத்தர் மண்டல கிளைகளில் 30-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 30-12-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில் - சகோ. வக்ரா பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் - சகோ. யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள் .
  3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் - மௌலவீ. அப்துஸ் சமத் மதனி  அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. மைதர் பகுதியில் - மௌலவீ. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கர்தியாத் பகுதியில் - சகோ. காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - மௌலவீ. ரிஸ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில் - மௌலவீ. ரிஸ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. புதிய சலாத்தா பகுதியில் - சகோ. தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவீ. லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல்கீஸ் பகுதியில் - மௌலவீ. எம் முஹம்மத் அலி misc அவர்கள் உரையாற்றினார்கள்.

 
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.