ஞாயிறு, 18 மார்ச், 2012

16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்,  மண்டல மர்கசில் [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.