திங்கள், 9 ஏப்ரல், 2012

06-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 06-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" ஏழாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "எழுவாய்-பயனிலை" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் மர்கஸில் இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.