திங்கள், 2 ஏப்ரல், 2012

30-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு


அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 30-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:00 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" ஆறாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "பெயர்ச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.