திங்கள், 21 மே, 2012

18-05-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-05-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ் !

1. வக்ரா பகுதியில் - மௌலவி, ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. நஜ்மா பகுதியில் - சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.
3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
4. முஐதர் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் – மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில் - சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
10. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி, லாயிக்அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.