செவ்வாய், 24 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் 19/07/2012 முதல் இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் 19/07/2012 அன்று  ரமலான் மாதம் ஆரம்பம் ஆனதால் மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில் 8.30 மணி முதல் 10 மணி வரை    இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் .அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "ரமலான் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்படிருந்தது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.