ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி 10/08/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மாத கடைசி பத்தில் இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி இரவு 11.௦௦ மணி முதல் நள்ளிரவு 12.௦0 மணிவரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.

10/08/2012 வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற தொழுகை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர். எம்.எம். சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்கள் "சைத்தானின் சூழ்ச்சிகள்" என்ற தொடர் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!