திங்கள், 20 ஆகஸ்ட், 2012

கத்தர் மண்டலத்தின் கிளைகளில் 17-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள்

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த17-08-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில்- சகோதரர். எம் .எம் ..சைபுல்லாஹ் ஹாஜா Misc அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோ லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி இஸ்சதீன் ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. அல் ஃஹீஸா பகுதியில் - சகோ கபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முகமது யூஸுப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கர்தியாத் பகுதியில் சகோ காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மைதர் பகுதியில் மவ்லவி முஹம்மத் அலி misc அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.