சனி, 15 செப்டம்பர், 2012

14-09-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 14-09-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில்- மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி, அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ, M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள். 
  9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  12. கர்வா கேம்பில்- மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  13. டொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம்,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.