சனி, 20 அக்டோபர், 2012

19-10-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்


அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 19-10-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  1. வக்ரா பகுதியில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  3. அல் அத்தியா பகுதியில் – மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc.,அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில்-சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரதிய்யாத் பகுதியில் - சகோதரர்.ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.