சனி, 20 அக்டோபர், 2012

19-10-2012 "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC], "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 19-10-2012 வெள்ளி மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகியவை நடத்துவது குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 11 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.