சனி, 5 ஜனவரி, 2013

03-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 03-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, துணைச் செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மௌலவி,லாயிக் மற்றும் மௌலவி,தமீம்,M.I.Sc., ஆகியோர் "தொழுகை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.