திங்கள், 14 ஜனவரி, 2013

10-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு  தவ்ஹீத்  ஜமா'அத்,  கத்தர்  மண்டலத்தில்,  "சிறார்கள்  தர்பியா" 10-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில்,மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி  மற்றும் சகோதரர்.காதர் மீரான் ஆகியோர் "தொழுகை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள். இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.