சனி, 19 ஜனவரி, 2013

17-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 17-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, பொருளாளர் சகோதரர். இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மௌலவி, லாயிக் மற்றும் மௌலவி, இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி ஆகியோர் "தொழுகை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர் -சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள். இதில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.