திங்கள், 21 ஜனவரி, 2013

18-01-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 18-01-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  1. வக்ரா பகுதியில் - சகோதரர். ஃபக்ருதீன் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 
  2. நஜ்மா பகுதியில் - சகோதரர். ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். 
  3. அல் அத்தியா பகுதியில் - மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.
  4. முஐதர் பகுதியில் - மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  5. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,,அவர்கள் உரையாற்றினார்கள்.
  6. அல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
  7. சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. ம'அமூரா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  9. பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. கரதிய்யாத் பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. கரஃபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc., அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!


வக்ரா


நஜ்மா


அல் அத்தியா


முஐதர்


லக்தா


சலாத்தா ஜதீத்

பின் மஹ்மூத்