ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

01-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி


அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 01-02-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்து ஏழாவது  வகுப்பு நடைபெற்றது.
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் 'பழைய பாடங்களை-ரிவிஷன் முறையில்' நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சில சகோதர - சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும், இம்மர்கஸில், மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து, நடைபெறும்.