சனி, 9 பிப்ரவரி, 2013

07-02-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 07-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல  பொருளாளர் சகோதரர்.இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்பமாக,மவ்லவி,லாயிக் அவர்கள் "குர்'ஆன் ஓதும் முறை " என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.

இறுதியாக ,மவ்லவி,தமீம்,M.I.Sc., அவர்கள் "ஒழுக்கங்கள் ' என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில்  பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!