சனி, 16 பிப்ரவரி, 2013

14-02-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 14-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.ஃபக்ருதீன் அலீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,லாயிக் அவர்கள் "குர்'ஆன் ஓதும் முறை" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.


இறுதியாக ,ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு  தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில்  பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.


கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!