ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

21-02-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 21-02-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை, மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வகுப்பில், மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் "ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!