சனி, 2 பிப்ரவரி, 2013

31-01-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 31-01-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை,மண்டல துணைப் பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மவ்லவி,லாயிக் அவர்கள் "குர்'ஆன் ஓதும் முறை" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.

இறுதியாக, மவ்லவி,தமீம்,M.I.Sc., அவர்கள் "ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.