ஞாயிறு, 17 மார்ச், 2013

14-03-2013 கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா"


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 14-03-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் லாயிக் அவர்கள் 'குர்'ஆன் ஓதும் முறை' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மவ்லவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் 'துஆக்கள்' என்ற தொடர் தலைப்பில் தர்பியா நடத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறுவ-சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!