சனி, 27 ஏப்ரல், 2013

கத்தர் மண்டலம், சனாயிய்யா கிளையில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" 25-04-2013


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 25-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி. முஹமத் அலி Misc அவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்கு இருந்த மார்க்கம் சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான கேள்விகளுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபி வழி அடிப்படையில் பதில் அளித்தார்கள் .

இதில், இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.