சனி, 27 ஏப்ரல், 2013

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 26-04-2013

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 26--04-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி . அவர்கள் உரையாற்றினார்கள்.

2. நஜ்மா பகுதியில் - சகோதரர் , அவர்கள் உரையாற்றினார்கள்.

3. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

4. முஐதர் பகுதியில் – சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

5. லக்தா பகுதியில் சகோதரர் . அப்துர் ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்.

6. அல் ஃஹீஸா பகுதியில் - மவ்லவி,முஹமத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

7. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் ,தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

8. ம'அமூரா பகுதியில் – சகோதரர் .ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர். காதர் மீரான் . அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் - மவ்லவி,இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர் ,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

12. அல்சத் பகுதியில் - மவ்லவி ,அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு 

மேலும் ஜும்மா தொழுகைக்கு பின் கீழ்கண்ட கிளைகளில் புதிய பொறுப்பாளர்கள் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.

1. வக்ரா கிளையில் - சகோதரர் முஹம்மது பைசல், சகோதரர் சையது இப்றாஹீம், சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களும்

2. மைதர் கிளையில் - சகோதரர் ஹனிபா, சகோதரர் சர்ஜுன் அவர்களும்

3. அல்கீஸா கிளையில் - சகோதரர் ஹமீது, சகோதரர் ஜபருல்லாஹ் ஜாபர் அவர்களும்

 கிளை பொறுப்பாளர்களாக தேர்ந்த்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!