சனி, 30 மார்ச், 2013

சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 28-03-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 28-03-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மவ்லவி. இஸ்சத்தின் ரிள்வான் ஸல ஃ பி அவர்கள் இஸ்லாமியர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.