ஞாயிறு, 19 மே, 2013

கத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 17-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில்-சகோதரர் , தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – மவ்லவி ,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி ,ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் அலி Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் ,காதர்மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி , ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

12. அல்சத் பகுதியில் -  சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !