ஞாயிறு, 23 ஜூன், 2013

கத்தர் மண்டல மர்கஸில் சிறுவர், சிறுமியர் தர்பியா 20-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் 20-06-2013 வியாழன் இரவு 8.30 முதல் 10.30 மணி வரை சிறுவர், சிறுமியருக்கான ரமலான் மார்க்க அறிவுப் போட்டிக்கு தயார் படுத்தும் விதமாக குர் ஆன் ஓதுதல், துஆ மனனம், பேச்சுபோட்டி ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ, மவ்லவி மனாஸ் பயானி, மவ்லவி முஹம்மத் அலி Misc, மவ்லவி லாயிக் ஆகியோர் பயிற்சி அளித்தார்கள் .

இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.