ஞாயிறு, 30 ஜூன், 2013

கத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிறமத சகோதரர் 27-06-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தார் மண்டல மர்கஸில் 27-06-2013 வியாழன் அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பின்னர் கத்தார் சனையா பகுதியில் அலுடெக் என்னும் நிறுவனித்தில் பணிபுரியும் புதுவையைச் சேர்ந்த கார்த்திக் ராமலிங்கம் என்ற இந்து மதத்தை சேர்ந்த சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுகொண்டார். அவருக்கு சவூதி மர்க்ஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கத்தை சொல்லி கொடுத்தார்கள்.

தன்னுடைய பெயரை முகமத் சலீம் என்று மாற்றிகொல்வதாக அறிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்!