ஞாயிறு, 2 ஜூன், 2013

"சிறார்கள் தர்பியா" 30-05-2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 30-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

மண்டல அழைப்பாளர் மவ்லவி, முஹம்மத் லாயிக் அவர்கள் பாடங்களை நினைவு படுத்திக்கொள்ளும் விதத்தில் எதிர்வரும் தேர்விற்கு குழந்தைகளை தயார்படுத்தினார்கள்.

இவ்வகுப்பில் பல சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.