திங்கள், 2 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல QITC மர்கசில் நடந்த வாராந்திர நிகழ்ச்சி 22/8/2013


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. அதில் முதலாவதாக QITC மர்கஸில் 22-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல துணைசெயலாளர் சகோதரர்:தஸ்தகீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

1. இதில் சகோதரர் Dr . அஹ்மத் இப்ராஹிம் - நபித்தோழர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,

2. அதைத்தொடர்ந்து மவ்லவி அப்துஸ் சமத் மதனி ,அவர்கள் வாரிசுரிமைச் சட்டங்கள் என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையும், சமூகத்தில் அது பற்றிய கவனக்குறைவு பற்றியும் அழகாக விளக்கினார்கள்

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சகோ இணைச் செயலாளர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்கள் qitc மர்க்சின் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது அல்ஹம்துலில்லாஹ



مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863

Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/