சனி, 23 நவம்பர், 2013

கத்தர் மண்டல மர்கசில் வியாழன் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21/11/2013





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை 21/11/2013 இரவு 8.30 முதல் 10.00 மணிவரை மண்டலதுணைச் செயலாளர் சகோதரர் அன்ஸார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்" என்னும் தலைப்பிலும்


சகோதரர் டாக்டர். அஹமத்இப்ராஹீம் அவர்கள் சஹாபாக்கள் வரலாறு எனும் தொடர் தலைப்பில் "உஸாமா பின் சயீத்" என்னும் தலைப்பிலும்


மவ்லவி அன்சார் மஜீதீ அவர்கள் "வரையறுக்கப்பட்ட வாழ்நாள் பற்றி இஸ்லாம்" என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com