சனி, 22 பிப்ரவரி, 2014

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20-02-2014



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-02-2014 வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 மணி வரை நடைபெற்றது
இதில் முதலில் சகோதரர் மஸ்வூத் அவர்கள் சூழ்நிலைகளை சாதகமாக்கி கொள்வது எப்படி? என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் கேள்வி பிறந்தது அன்று என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/