திங்கள், 17 மார்ச், 2014

கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் மற்றும் தாயீக்களுக்கான தர்பியா நிகழ்ச்சி 14-03-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், தாயீக்கள் ஆகியோருக்கான தர்பியா நிகழ்ச்சி 14-03-2014 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது.
 
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு நிர்வாகதின் ஒழுங்குமுறை குறித்தும், பிற இயக்கங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இருக்கும் கொள்கை வேறுபாடுகள் குறித்தும், துண்டு பிரசுரங்கள் ஆகிய தலைப்புகளில் தர்பியா பயிற்சி அளித்தனர்.
 
இதில் மண்டல நிர்வாகிகள், பல்வேறு கிளை பொறுப்பாளர்கள், யீக்கள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு நிர்வாக ஒழுங்குமுறை, பிற இயக்கங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகிய தலைப்புகளில் கையேடுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 




 

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/