புதன், 16 ஏப்ரல், 2014

அல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 12-04-2014




 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 12-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் மறுமையை நம்புவது எப்படி ? என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
 
இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் . எல்லாப்புகழும் இறைவனுக்கே.





مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/