ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 10-04-2014

 



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திசொற்பொழிவுநிகழ்ச்சி 10-04-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது.
இதில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவகள் "சந்தேகத்தின் வாயில்களை அடைப்போம்" எனும் தலைப்பிலும், அடுத்ததாக மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "துஆ எற்றுக்கொள்ளப்படாததற்கான காரணிகள் என்ன ?"எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/