ஞாயிறு, 4 மே, 2014

கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் 01-05-2014






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 01-05-2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பிலும்,

அடுத்ததாக மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் அமானிதம் ஓர் எச்சரிக்கை வணக்கம் எனும்தலைப்பிலும்

இறுதியாக மவ்லவி அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் உழைப்பாளிகளின் உரிமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 


مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Mobile:55532718, 66579598
E-mail: qitcdoha@gmail.com