வியாழன், 16 அக்டோபர், 2014

மாபெரும் இரத்ததான முகாம் - சனையா 17-10-14

بسم الله الرحمن الرحيم

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

இன்ஷா அல்லாஹ்

17/10/2014 அன்று வெள்ளிக்கிழமை மதியம் 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சனையா அல் அதிய்யா மஸ்ஜிதுக்கு முன்பாக

மாபெரும் இரத்ததான முகாம்

நடைபெற உள்ளது.  

சிறப்பு விருந்தினர்: தாயகத்திலிறுந்து வருகை தந்துள்ள
மவ்லவி அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி 

மாநில பேச்சாளர் - TNTJ

அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம்.

குறிப்பு:
 1.அனைவர்களையும் அழைத்து வரலாம் .
2. வரும் போது, ஐ.டீ.கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றில் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-
4431 5863 / 5553 2718 / 6657 9598

"ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - அல் குர்ஆன் :5:32

இரத்ததான முகாம் - 17/10/14 - சனையா





கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax: +974 4431 5863
Mobile: 5553 2718, 6657 9598
E-mail: qitcdoha@gmail.com
Website : www.qatartntj.com