வியாழன், 2 ஏப்ரல், 2015

கத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

அஸ்ஸலாமு அலைக்கும்

QITC யின் முக்கிய அறிவிப்பு...

கத்தரில் கடும் மணல் புயலும், காற்றும் நிலவுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர். வயாதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே இன்று 02-04-2015 வியாழன் இரவு மர்கஸ் பயான் நிகழ்ச்சிகள், சனயா பயான், அல்கோர் பயான், குழந்தைகள் குர்ஆன் வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த செய்தியை வழக்கம் போல் வரும் அனைத்து சகோதர சகோதிரிகளிடமும் தெரிவிக்கவும்.